Thursday 16th of May 2024 09:45:37 PM GMT

LANGUAGE - TAMIL
-
31 பேர் கொரோனாவால் மரணம்!

31 பேர் கொரோனாவால் மரணம்!


இலங்கையில் ஒரே நாளில் கொரோனாவால் 31 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதனால் இலங்கையில் இதுவரையில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 408 பேராக அதிகரித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE